இதில் வீட்டில் இருந்த 5 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். ஆனால் 2 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினார்கள். தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். தீயணைப்பு துறையினர் உதவியோடு கட்டிட இடிபாடுகளில் சிக்கிய உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. உயிரிழந்த இருவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
The post இமாச்சலில் நிலச்சரிவு: 2 பேர் பலி appeared first on Dinakaran.