திருச்சியில் பெண்களை ஆபாசமாக படம்பிடித்த புகாரில் ராணுவ வீரர் கைது!

திருச்சி: லால்குடியில் பெண்களை ஆபாசமாக படம்பிடித்த புகாரில் ராணுவ வீரர் ஜெய பாலாஜி (32) கைது செய்யப்பட்டார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் ஜெயபாலாஜி, பெண்கள் சிலரை ஆபாசமாக படம்பிடித்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் ராணுவ வீரர் ஜெயபாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

The post திருச்சியில் பெண்களை ஆபாசமாக படம்பிடித்த புகாரில் ராணுவ வீரர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: