டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா வழித்தடங்களுக்கு ‘கவாச்’ பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், இந்த நிதியாண்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறையானது, 3,040 கிமீ ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள், 269 தொலைத்தொடர்பு கோபுரங்கள், 186 நிலைய உபகரணங்களை நிறுவியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
The post ரயில் விபத்தை தடுக்க ‘கவாச்’: ஒன்றிய ரயில்வே அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.