நல்வாய்ப்பாக அப்போது சரக்கு வாகனம் ஒன்று அப்போது சாலையின் எதிர்புறம் வந்ததால் யானையின் கவனம் திசை திரும்பியது. இதனால் கீழே விழுந்த அந்த பயணி தவழ்ந்து சென்று நூலிழையில் உயிர்தப்பினார். வனப்பகுதியில் பயணிகள் எதை செய்யக்கூடாது என்பதை உயர்த்தும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
The post கேரளாவின் வயநாட்டில் நேர்ந்த விபரீதம்: வயநாடு புலிகள் வனசரகத்தில் காட்டு யானை துரத்தியதில் உயிர் தப்பிய சுற்றுலா பயணி appeared first on Dinakaran.