சென்னை ராயபுரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்பினர் பேரணி..!!

சென்னை: சென்னை ராயபுரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்பினர் பேரணி நடத்தி வருகின்றனர். இந்தியா கூட்டணி மாணவர் அமைப்பினர் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தியாவை காக்கவும், மாணவர்களின் கல்வி உரிமையை காக்க வேண்டும் என வலியுறுத்தியும் பேரணி நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்பினர் பேரணி நடத்துகின்றனர்.

The post சென்னை ராயபுரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்பினர் பேரணி..!! appeared first on Dinakaran.

Related Stories: