குடியரசுத் தலைவரை சந்தித்த பின்னர் நாடாளுமன்றம் வந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

டெல்லி: குடியரசுத் தலைவரை சந்தித்த பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

The post குடியரசுத் தலைவரை சந்தித்த பின்னர் நாடாளுமன்றம் வந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!! appeared first on Dinakaran.

Related Stories: