தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் எல்லா மத வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வரும் பழக்கம் நடைமுறையில் உள்ளது: கே.பாலகிருஷ்ணன் சாடல்

சென்னை: தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் எல்லா மத வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வரும் பழக்கம் நடைமுறையில் உள்ளது என்று சிபிஎம் தெரிவித்துள்ளது. மதம் கடந்து இறை வழிபாடு செய்யும் மக்கள் ஏராளமாக உள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

The post தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் எல்லா மத வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வரும் பழக்கம் நடைமுறையில் உள்ளது: கே.பாலகிருஷ்ணன் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: