விழுப்புரம்: திண்டிவனம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்துகுள்ளாது. நல்வாய்ப்பாக பயணிகள் காயங்கள் இன்றி தப்பினர். சென்னை – திருச்சி மார்க்கத்தில் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
