தமிழகம் வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு இளைஞர் மரணம் Apr 03, 2026 சிலியாங்கிரி மலை கோவாய் முகேஷ் குமார் தாரம்பூரி மாவட்டம் கோவாய் வேலியங்கிரி வில்லியங்கிரி மலை கோவை: கோவை வெள்ளியங்கிரிக்கு நண்பரோடு வந்திருந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் குமார்(23) என்பவர் 5வது மலையில் ஏறிய போது, மயங்கிவிழுந்து உயிரிழந்தார். நடப்பு ஆண்டில் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு
பாலியல் வழக்கில் பூவிருந்தவல்லி தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு; புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி உள்பட 7 பேர் விடுதலை: விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
சிறுபான்மையினர் நடத்தும் தொண்டு நிறுவனங்களை ஒடுக்கி முடக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை திரும்ப பெறவேண்டும்: ஒன்றிய அரசுக்கு தவெக வலியுறுத்தல்
சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு தண்டனை மீண்டும் ஏப்.6க்கு தள்ளிவைப்பு: மரண தண்டனை வழங்க சிபிஐ வலியுறுத்தல்