பாஜ தலைவர்கள் வகுப்புவாத நெருப்பை மூட்டுகின்றனர். தேசியக் கொடியை அவமதிப்பு செய்ததன் மூலம், துரோகிகளின் கட்சி பாஜ என்பது நிரூபணமாகி உள்ளது. தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு பிடிக்கவில்லை என்றால் பாஜவினர் பாகிஸ்தானுக்குச் செல்லலாம். மண்டியாவில் நடந்த சம்பவம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் மாநில அரசு தீர்வு காணும்’ என்றார்.
The post அரசியல் சாசனம் பிடிக்கவில்லை என்றால் பாஜவினர் பாகிஸ்தான் செல்லலாம்: கர்நாடகா அமைச்சர் கோபம் appeared first on Dinakaran.