தமிழகம் அம்பாசமுத்திரம் அருகே மினிபேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு! Jan 30, 2024 தூதரகம் நெல்லா சிவந்திபுரம் நெல்லா மாவட்டம் அம்பாசமுத்திரம் மாதவன் அருள் நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தில் மினிபேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மினிபேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டிட தொழிலாளர்கள் மாதவன், அருள் ஆகியோர் உயிரிழந்தனர். The post அம்பாசமுத்திரம் அருகே மினிபேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு