கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 2022ல் சிறுமியை பலாத்காரம் செய்த கிருஷ்ணகுமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமாருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.