நாளை நடைபெறுகிறது ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’

சென்னை: மக்களின் குறைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்டம்’ சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை அமல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் நாள் முழுவதும் ஆட்சியர்கள் தங்கி பொதுமக்களின் கோரிக்கைகளை பெறும் இந்த முகாம் மாதம் தோறும் 4வது புதன்கிழமை நடைபெற உள்ளது

The post நாளை நடைபெறுகிறது ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ appeared first on Dinakaran.

Related Stories: