தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் யானை தாக்கி விவசாயி பலி Jan 29, 2024 மகாராஜகதா, கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பசிவம் மகாராஜகதா காடு சம்பசிவம் கிருஷ்ணகிரி மாவட்டம் தின மலர் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் யானை தாக்கியதில் விவசாயில் சாம்பசிவம்(55) உயிரிழந்தார். மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை, கொள்ளு பயிரை அறுவடை செய்ய சென்ற விவசாயி சாம்பசிவத்தை தாக்கியது. The post கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் யானை தாக்கி விவசாயி பலி appeared first on Dinakaran.
அடுத்த நிதி நிலை அறிக்கையில் சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் எதிரொலி : எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சட்டப்பேரவை சஸ்பெண்ட் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்
தொடர் மழையால் முழுகொள்ளளவை எட்டியது பில்லூர் அணை; 14,000 கனஅடி நீர்திறப்பு: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இடஒதுக்கீட்டின்படி தேர்வான சிவில் நீதிபதிகளுக்கான நியமன ஆணையை ஜூலை 10ம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
முதுகுத்தண்டு உருக்குலைவால் நீண்டகாலம் அவதிப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சிகிச்சை: வடபழனி காவேரி மருத்துவமனை சாதனை
திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை குழு அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த மேல் முறையீடு வழக்கை வாபஸ் பெறுவதா? அரசு தரப்பு கருத்து தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு