பஞ்சாப்: நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.