அதன்பின் முழு கட்டிடமும் சீட்டு கட்டுகளை போன்று சரிந்தது. இதனால் சாலையில் கடும் புழுதி ஏற்பட்டது. அப்பகுதியில் முற்றிலும் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாங்கான பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளே, இதுபோன்ற கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு காரணம் என்று அம்மாநில அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த கட்டிடம் இடிந்து விழும் வீடியோ காட்சிகளும், புழுதி படிந்த பகுதியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
The post இமாச்சல் பிரதேசத்தில் சீட்டு கட்டுகளை போன்று சரிந்த அடுக்குமாடி: அதிர்ஷ்டவசமாக மக்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.