சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்தார். மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் கோவினிபட்டியைச் சேர்ந்த பூமிநாதன் (56) உயிரிழந்தார்.

 

The post சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: