இதன்மூலம் இந்திய தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதன்முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
ஃபிடே-வின் மதிப்பீட்டு புள்ளிகள் படி பிரக்ஞானந்தா 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை முந்தி சாதனை படைத்தார். லைவ் ரேட்டிங் புள்ளிப் பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்ற நிலையில் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
The post இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா: விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி அசத்தல் appeared first on Dinakaran.