இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலை பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக் கொண்டாடும் நாள். மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: