தென்காசி புளியங்குடி நகராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: தென்காசி புளியங்குடி நகராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புளியங்குடி நகராட்சியில் சட்டவிரோத நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது. சட்டவிரோத நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பு எனக் கூறி காலி செய்ய கூறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. புளியங்குடி நகராட்சி தலைவரின் தாயார் மமுது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

The post தென்காசி புளியங்குடி நகராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: