2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பால முருகனடிமை சுவாமிக்கு அறிவிப்பு: தமிழக அரசு


சென்னை: 2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பால முருகனடிமை சுவாமிக்கு அறிவித்துள்ளனர். 2023ம் ஆண்டுக்கான அண்ணா விருது பத்தமடை பரமசிவத்துக்கு அறிவித்தனர். விருதுதாரர்களுக்கு விருது தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.

The post 2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பால முருகனடிமை சுவாமிக்கு அறிவிப்பு: தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: