குற்றம் கடலூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.40,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது!! Jan 11, 2024 VAO இரண்டும் கடலூர் பிரபாகரன் மதலாபாட்டு சீனு லோயர் அச்சிஞ்சிபெட் தின மலர் கடலூர்: கடலூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். கீழ் அழிஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த சீனு என்பவரிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விஏஓ சிக்கினார். The post கடலூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.40,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது!! appeared first on Dinakaran.
செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என கேட்டதால் ஆத்திரம் அண்ணன் மகனை வெட்டி கொன்ற சித்தப்பா: திருக்கழுக்குன்றம் அருகே பரபரபப்பு
ஆட்டோவில் பெண் தவறவிட்ட 12 சவரனை அபகரித்த டிரைவர் சிக்கினார்: குடும்ப வறுமையால் திருப்பி தரவில்லை என வாக்குமூலம்