தமிழகம் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு Jan 09, 2024 போக்குவரத்து கழகம் சென்னை உயர் நீதிமன்றம் சென்னை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி பிஆர் ராமன் தின மலர் சென்னை: போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 2.15 மணிக்கு நீதிபதி பி.ஆர்.ராமன் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. The post போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு appeared first on Dinakaran.
“பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..!!
கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல திடீர் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்
மே 24, 26ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை: போக்குவரத்து கழகம் விளக்கம்
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கியதில் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி முறைகேடு: அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு