காவல் நிலையத்தில் உயிரிழந்த உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு!

சென்னை: காவல் நிலையத்தில் உயிரிழந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.

 

The post காவல் நிலையத்தில் உயிரிழந்த உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: