இந்நிலையில் கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பவித்ரா, நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அதிகாலை 5 மணியளவில் வேலூர் கஸ்பா ரயில்வே மேம்பாலம் அருகே கண்டோன்மெண்ட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
The post போலீஸ்காரரின் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.