இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர், நாடு முழுவதும் உள்ள அனைத்து அறிவியல் மையங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். நெல்லை கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள அறிவியல் மையத்திலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் மெட்டல் டிடெக்டர் மற்றும், மோப்பநாய் உதவியுடனும் சோதனையிட்டனர். இந்த சோதனையில் வெடி பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.
The post 26 அறிவியல் மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நெல்லையில் சோதனை appeared first on Dinakaran.