இதனால் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை ஒரு மணி வரை விமானத்தின் இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணி முடியாததால் விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரையும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் இந்த விமானம் இன்று (நேற்று) இரவு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
The post இயந்திர கோளாறால் ஏர் இந்தியா விமானம் ரத்து appeared first on Dinakaran.