எழும்பூரைச் சேர்ந்த மணி எக்சேஞ்ச் நிறுவன உரிமையாளர் ரியாசுதீனிடம் 10,000 யூரோ டாலர், பைக் பறிப்பு

சென்னை: எழும்பூரைச் சேர்ந்த மணி எக்சேஞ்ச் நிறுவன உரிமையாளர் ரியாசுதீனிடம் 10,000 யூரோ டாலர், பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எழும்பூரிலிருந்து மண்ணடிக்கு தனது நண்பரிடம் கொடுப்பதற்காக 10000 யூரோ டாலரை பைக்கில் எடுத்துச் சென்றுள்ளார். சிந்தாதிரிபேட்டை கிழக்கு கூவம் சாலையில் சென்று கொண்டிருந்த ரியாசுதீனை 2 மர்மநபர்கள் வழிமறித்துள்ளனர். வழிமறித்து போலீஸ் எனக்கூறி 10,000 யூரோ டாலர் மற்றும் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் பறித்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளார். ரியாசுதீன் அளித்த புகாரை அடுத்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எழும்பூரைச் சேர்ந்த மணி எக்சேஞ்ச் நிறுவன உரிமையாளர் ரியாசுதீனிடம் 10,000 யூரோ டாலர், பைக் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: