இந்த பதிவை காங்கிரஸ் தலைவர்கள் மறு டிவிட் செய்து இதுவரை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாத பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் மணிஷ்திவாரி தனது டிவிட் பதிவில்,’முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 10 ஆண்டு காலத்தில் 117 முறை பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். 2014 முதல் 2024ம் ஆண்டு வரை பிரதமர் மோடி எத்தனை முறை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
The post பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து 10 ஆண்டு ஆகிறது: மன்மோகன்சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகர் விமர்சனம் appeared first on Dinakaran.