குற்றம் தென்காசி அருகே பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது Jan 04, 2024 தென்காசி தென்கசி Alankulam ரெத்தியர்பூர் ராஜதுரா தென்காசி தென்காசி: ஆலங்குளம் அருகே வெ.ரெட்டியார்புரத்தில் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் ஆசிரியர் ராஜதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். The post தென்காசி அருகே பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது appeared first on Dinakaran.
நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு