மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோத்தா-புனேரிபால்டன் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் புனேரிபால்டன் 40-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாவை வீழ்த்தியது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பாட்னா-டெல்லி அணியும், 2வது போட்டியில் யு மும்பா-பெங்களூரு புல்ஸ் அணிகளும் மோதுகின்றன.
The post புரோ கபடி லீக்கில் இன்று பாட்னா-தபாங் டெல்லி, யு மும்பா-பெங்களூரு மோதல் appeared first on Dinakaran.