சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் லட்சத்தீவை இடம்பெறச் செய்ய நடவடிக்கை: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

டெல்லி: சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் லட்சத்தீவை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஜி 20 மாநாட்டால் லட்சத்தீவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

The post சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் லட்சத்தீவை இடம்பெறச் செய்ய நடவடிக்கை: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: