ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிப்பு

சென்னை: ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, சீனியர் உலக போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை அன்திம் பன்ஹால் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

The post ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: