இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தேவனாம்பட்டினம் போலீசார், வீராம்பட்டினம் போலீசாரிடமும், புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தாழங்குடா பகுதியை சேர்ந்த 7 மீனவர்களையும், பைபர் படகையும் வீராம்பட்டினம் மீனவர்கள் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post கடலூர் மீனவர்கள் புதுவையில் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.