புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு!

டெல்லி: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய மோட்டார் காங். நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

 

The post புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு! appeared first on Dinakaran.

Related Stories: