பாரதிதாசன் பல்கலை. 38ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி

திருச்சி: பாரதிதாசன் பல்கலை. 38ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 1,528 மாணவர்களுக்கு பிரதமர் பட்டங்களை வழங்குகிறார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.

The post பாரதிதாசன் பல்கலை. 38ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: