ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் நிலையில் ஒருவரே பல்வேறு கேஸ் நிறுவனங்களில் இணைப்புகளை வைத்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளனர். இதை தடுக்கும் நோக்கில் இந்த பதிவுகள் செய்யப்படுவதாக கேஸ் ஏஜென்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்கும் போது ஒருவருக்கு எத்தனை கேஸ் இணைப்புகள் உள்ளன என்பது குறித்து தெரியவரும். அவ்வாறு தெரியவரும் இணைப்புகளுக்கு மானியம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The post சமையல் எரிவாயு இணைப்புடன் கைரேகை பதிவு கட்டாயம்: தமிழ்நாட்டில் கைரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.