காஞ்சிபுரம்: என்கவுண்டரின் போது காயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமாருக்கு, சரக ஐ.ஜி. கண்ணன் ஆறுதல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம்(55), காவலர் சசிகுமார் (28) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.