இதனிடையே ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது 4170 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் கர்நாடகா மாநிலத்தில் தொற்று பாதித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post மேலும் 6 பேருக்கு ஜேஎன்.1 கொரோனா தொற்று appeared first on Dinakaran.