தென் மாவட்டங்களை, சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வெற்றிலை கொடிக் கால்களை வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் 90% கொடிகள் அழுகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பெரும் மழை பேரிடரால் வெற்றிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஈடுகட்டும் விதமாக நிவாரணத் தொகை புதிய வெற்றிலை கொடிகளை வாங்குவதற்கான வட்டியில்லா மானியத்தை போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தாமிரபரணி வெள்ளப்பெருக்கால் வெற்றிலைக் கொடிகள் சேதம்: 90% வெற்றிலை கொடிகள் அழுகிவிட்டதாக விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.