அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை போன்று, இந்த ரயில் பாதையின் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச தர ஆய்வு அமைப்புகளின் ஆலோசனைபடி உருவாக்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் ரயில்வே ஆராய்ச்சி மற்றும் தரநிலை அமைப்பானது, இந்த அதிவேக ரயில் பாதையை உருவாக்கி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அடுத்தாண்டு அக்டோபரில் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் சோதனை appeared first on Dinakaran.