தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடி கலையரசன் மீது குண்டாஸ் பாய்ந்தது..!! Dec 21, 2023 குண்டர்கள் காளியரசன் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் ரவுடி காளியராசன் மணிமேகல வீதி தின மலர் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மணிமேகலை சாலை பகுதியைச் சேர்ந்த ரவுடி கலையரசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற வழக்கில் கைதான ரவுடி கலையரசன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். The post விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடி கலையரசன் மீது குண்டாஸ் பாய்ந்தது..!! appeared first on Dinakaran.
ஜோலார்பேட்டை அருகே 5 அடி ராட்சத பள்ளம்; பயங்கர சத்தத்துடன் விழுந்தது எரிகல்தான்: ஆய்வு செய்த அறிவியல் அலுவலர் தகவல்
வேலூர் சதுப்பேரி அருகே நெடுஞ்சாலையோரம் மருத்துவக்கழிவுகள் வீச்சு: தொடரும் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?
பேட்டை நரிக்குறவர் காலனி காளியம்மன் கோவில் கொடை விழா கோலாகலம்: 40 எருமை கிடாக்கள், 200 வெள்ளாடுகள் பலியிட்டு வழிபாடு
கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்கா செல்வோரை வெளியேற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் சாலை தடுப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணி தொடங்கியுள்ளது: சென்னை மாநகர காவல்துறை தகவல்