தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடி கலையரசன் மீது குண்டாஸ் பாய்ந்தது..!! Dec 21, 2023 குண்டர்கள் காளியரசன் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் ரவுடி காளியராசன் மணிமேகல வீதி தின மலர் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மணிமேகலை சாலை பகுதியைச் சேர்ந்த ரவுடி கலையரசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற வழக்கில் கைதான ரவுடி கலையரசன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். The post விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடி கலையரசன் மீது குண்டாஸ் பாய்ந்தது..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு
ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட விபரீதம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
சென்னையில் 2025ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன: சென்னை காவல்துறை தகவல்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக நிர்வாகிகள், நெடுஞ்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் தகவல்