சென்னையில் மழை வெள்ளத்தால் சேதமான சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் சேதமான சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் 4,000 சாலைகளில் ஏற்பட்ட பள்ளம் உள்ளிட்ட சேதங்களை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைக்கின்றனர். சென்னையில் சாலைகளில் பள்ளம் இருந்தால் சரிசெய்ய பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் மழை வெள்ளத்தால் சேதமான சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: