4 தென்மாவட்டங்களில் அமித்ஷா தலையீட்டின் பேரில் கூடுதல் மீட்புப்படைகள்: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: 4 தென்மாவட்டங்களில் அமித்ஷா தலையீட்டின் பேரில் கூடுதல் மீட்புப்படைகள் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பேரிடர் மீட்புக்குழுவுடன் இணைந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய பணியிலிருந்து முதல்வர் ஸ்டாலினை இந்தியா கூட்டணி தலைவர்கள் திசைதிருப்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

The post 4 தென்மாவட்டங்களில் அமித்ஷா தலையீட்டின் பேரில் கூடுதல் மீட்புப்படைகள்: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: