வெடிகுண்டை தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன பொருட்கள்,கூர்மையான ஆயுதங்கள், கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம், செல் போன்கள்,டிஜிட்டல் கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வெடிபொருட்களளை பயன்படுத்தி பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் பயங்கர தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என என்ஐஏ தெரிவித்துள்ளது.
The post 4 மாநிலங்களில் 19 இடங்களில் என்ஐஏ ரெய்டில் ஐஎஸ்ஐஎஸ் ஏஜென்டுகள் 8 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.