கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து

சென்னை: கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளது. சென்னை எழும்பூர்-குருவாயூர், திருச்சி-திருவனந்தபுரம், நாகர்கோவில்-கோவை, ஆகிய ரத்து செய்யபட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரித்துள்ளது. மேலும் பல்வேறு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யபட்டுள்ளது.

The post கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: