உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் : 53 பேர் காயம்

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.இதில் 53 பேர் காயமடைந்தனர். போரில் தங்களுக்கான சர்வதேச உதவிகளை அதிகரிக்க வலியுறுத்தி வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

The post உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் : 53 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: