கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 822 கனஅடியாக குறைந்தது..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 822 கனஅடியாக குறைந்தது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு 522 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் 300 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 96.41 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 73.89 அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 822 கனஅடியாக குறைந்தது..!! appeared first on Dinakaran.

Related Stories: