பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என உணர்ந்து கொள்ள வேண்டும்: மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை திரிஷ் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பொது வெளியில் இப்படி ஆநாகரீமாக நடந்து கொள்ளலாமா என மன்சூர் அலிகானுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மன்சூர் அலிகான் தொடர்ந்து இதுபோன்று சர்சையான செயல்களில் ஈடுபடுவதாக நீதிபதி கண்டித்துள்ளார்.

The post பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என உணர்ந்து கொள்ள வேண்டும்: மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: