‘கலைஞர் 100’ விழா ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ் திரைக்கலைஞர்களால் நடத்தப்பட இருந்த ‘கலைஞர் 100′ விழா, வரும் ஜனவரி மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இம்மாதம் 24ம் தேதி நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post ‘கலைஞர் 100’ விழா ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: